சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் அடங்குவாதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள நான்கு முகாம்களைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு அவுஸ்ரேலிய செல்ல முற்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Latest News
'Scooby-Doo: Origins' - நெட்பிளிக்ஸ் வெளியிடும் புதிய நேரடித் தொடர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
Local
09 June 2026
பெண்ணைத் தாக்கிய விவகாரம்: தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் , மகனுக்கு பிணை
Local
09 June 2026
டிஜிட்டலாகும் தொடருந்து சேவை: அரச பணியாளர்களுக்கு புதிய வசதி!
Local
09 June 2026
இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் புதிய அம்சம் : மெட்டா அறிமுகப்படுத்தும் 'Series' வசதி!
Local
09 June 2026
5 நாட்களாக பணிப்புறக்கணிப்பு - "நிர்வாகம் உடன்பட்டால் நாளை பணிக்குத் திரும்புவோம்" – தொழிலாளர்கள் அறிவிப்பு
Local
09 June 2026
அரச நிலத்தில் அனுமதியின்றி முந்திரி பறிக்கச் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, அறுவர் கைது
Local
09 June 2026
உலகின் மிகச்சிறந்த உணவு நகரங்களின் பட்டியல் வெளியீடு
Local
09 June 2026
வெளிநாடு செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்ப மேம்பாட்டுக்காக 5 வருட விசேட திட்டம்: அமைச்சரவை அனுமதி
Local
09 June 2026
"நாங்கள் செய்வதே சரி என்பதல்ல நல்ல அரசாங்கம்"
Local
09 June 2026
த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
Local
09 June 2026