ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரண குணவர்தனவுக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளின் தீர்ப்பை அறிவித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதன்படி, பிரதிவாதிக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளதுடன், அது தொடர்பான விடயங்களை முன்வைக்கும் பணிகளில் சட்டத்தரணிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, "ஊழல்" குற்றச்சாட்டின்கீழ் கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
இலங்கையில் முதன்முறையாக கனிம வளங்களை மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்யத் தடை!
Local
09 June 2026
லயன் குடியிருப்பாளர்களுக்கு 10 பேர்ச் காணி உரிமை!
Local
09 June 2026
தலவத்துகொட உணவகத்தில் தீப்பரவல் – மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைப்பு
Local
09 June 2026
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டும் அபாயகரமான வீடுகளுக்கு திரும்பும் மக்கள் : தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
09 June 2026
சரண குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை
Local
09 June 2026
சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்கொன்றில் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
Local
09 June 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி – இயற்கை எரிவாயு விலை உயர்வு
Local
09 June 2026
ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு
Local
09 June 2026
கந்தானை - ஹால்பே தொடருந்து மார்க்கத்தில் விபத்து: இருவர் உயிரிழப்பு
Local
09 June 2026
பஹ்ரைன் மாம்பழ விழாக்களில் முதன்மை பெற்ற இலங்கை மாம்பழங்கள்
Local
09 June 2026