போராட்டத்தில் பங்கேற்ற பேரூந்துகளின் பாதை அனுமதி பத்திரம் ரத்துச் செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்ளுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்சமயம், தமது சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் எமது செய்தி பிரிவு வினவியது.
மேல்மாகாணத்தில் போக்குவரத்தில் ஈடுப்படும் 6 பேரூந்துகளின் பேக்குவரத்து அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
அத்துடன், மாகாண மட்டத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்ட பேரூந்துகள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டது.
Latest News
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
10 June 2026
இராணுவ வீரர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்த வேண்டாம்: அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச எச்சரிக்கை
Local
09 June 2026
சங்கீத்சனின் கைது அரச பயங்கரவாதம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் !
Local
09 June 2026
சிங்கப்பெண் அதிரடிப்படை அறிமுக நிகழ்வு: ஏ.ஐ. காணொளியில் எழுத்துப் பிழைகள் - புதிதாக எழுந்த விமர்சனம்
Local
09 June 2026
தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு
Local
09 June 2026
ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவது கட்டாயம்: புதிய விதிமுறை அறிமுகம்
Local
09 June 2026
காவல்துறை விசேட நடவடிக்கையில் 10 பேர் கைது: ஆபத்தான பொருட்கள் மீட்பு!
Local
09 June 2026
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
Local
09 June 2026
லங்கா சதொச ஊடாக 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்
Local
09 June 2026
ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு இலங்கை ஒரு புதிய தளமாக உருவெடுத்து வருகிறது
Local
09 June 2026