இரண்டு முஸ்லிம் தீவிரவாதிகளால் பிரித்தானியாவின் இராணுவ சிப்பாய் ஒருவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசாங்கத்தின் அவசர குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள பிரதான வீதி ஒன்றில் வைத்து குறித்த இராணுவ சிப்பாயை, இரண்டு முஸ்லிம் தீவிரவாதிகள் வெட்டி கொலை செய்தனர்.
பின்னர் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு வரும் வரையில் காத்திருந்த அவர்கள் தாங்கள், கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் எனவும், தங்களின் தேசத்தில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த கொலையை செய்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த காட்சிகள் அடங்கிய காணொளிகள் பிரித்தானிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானிய மக்கள் மத்தியில் பீதி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த சம்பவம் பயங்கரவாதத்தினை தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவும், பிரித்தானிய பொது மக்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.
Latest News
சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்: நாடாளுமன்றக் குழுவை அனுப்ப ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!
Local
09 June 2026
அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
Local
09 June 2026
சுரேஷ் சலேயின் மனைவி ஊடகங்களில் தோன்றுவது கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தை நினைவூட்டுகிறது: முஜிபுர் ரஹ்மான்
Local
09 June 2026
டிட்வா' சூறாவளிக்கு முன்னரே முடக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம்: மலையக மக்களின் நலனைப் புறக்கணித்ததா புதிய அரசு?
Local
09 June 2026
அவசரகால நிலை நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி!
Local
09 June 2026
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்
Local
09 June 2026
"ஜே.வி.பி-யின் தேர்தல் மேடைப் பாடல்களுக்கு ஒரு நீதி, கிளிநொச்சி இளைஞருக்கு ஒரு நீதியா?"
Local
09 June 2026
'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!
Local
09 June 2026
"அரசாங்கம் கவிழப்போவது தெரிந்தும் கூச்சலிடும் கோமாளிகள்..!"
Local
09 June 2026
டெரிகிளேயர் தோட்டத்திலிருந்து பத்தனை சந்திக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்
Local
09 June 2026