தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைத் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களின் நீண்டகால நலன்புரி மற்றும் நிலையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, ஐந்து வருட விசேட அபிவிருத்தித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
"புலம்பெயர் தொழிலாளர் குடும்ப மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறை" எனும் பெயரில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்பங்களில் உள்ள 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்து அவதானம் செலுத்தப்பட்ட போதிலும், அந்தப் குடும்பங்களின் நிலையான அபிவிருத்தி குறித்து இதுவரை போதிய கவனம் செலுத்தப்படவில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் புதிய அம்சம் : மெட்டா அறிமுகப்படுத்தும் 'Series' வசதி!
Local
09 June 2026
5 நாட்களாக பணிப்புறக்கணிப்பு - "நிர்வாகம் உடன்பட்டால் நாளை பணிக்குத் திரும்புவோம்" – தொழிலாளர்கள் அறிவிப்பு
Local
09 June 2026
அரச நிலத்தில் அனுமதியின்றி முந்திரி பறிக்கச் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, அறுவர் கைது
Local
09 June 2026
உலகின் மிகச்சிறந்த உணவு நகரங்களின் பட்டியல் வெளியீடு
Local
09 June 2026
வெளிநாடு செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்ப மேம்பாட்டுக்காக 5 வருட விசேட திட்டம்: அமைச்சரவை அனுமதி
Local
09 June 2026
"நாங்கள் செய்வதே சரி என்பதல்ல நல்ல அரசாங்கம்"
Local
09 June 2026
த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
Local
09 June 2026
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு புதிய காணியுடன் 50 இலட்சம் ரூபா வீட்டுத் திட்டம்
Local
09 June 2026
நாடு முழுவதும் 8,000க்கும் அதிகமான நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு!
Local
09 June 2026
கடலுக்குச் செல்ல வேண்டாம்! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
Local
09 June 2026