





யுத்த வெற்றியைக் கொண்டாடும் நாளைய தினத்தில் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கு அமைய நாளை அதிகாலை 5 மணி முதல் நிகழ்வுகள் நிறைவடையும் வரை பல வீதிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
காலி வீதியின் கொள்ளுப்பிட்டி பகத்தலை சந்தியில் ...
| 18 05 2012 : தமிழ் அரசியல் கைதிகள் |














