Hiru News Official Web Site|Sri Lanka News|Gold FM News|Hiru FM News|Sooriyan FM News|Sri Lanka Tamil News|Latest Tamil News Sri Lanka|Tamil Sri Lanka|Tamil News Updates|Tamil Radio News Sri Lanka|Sri Lankan Tamil News|Tamil Hot News Sri Lanka
2013 மே மாதம 26 ஞாயிற்றுக் கிழமை
இலங்கை நேரம் - மு.ப 01:06
யாருடைய போராட்டம் வெற்றி பெற்றது?

Previous Articles...
2013 05 14  மின்சாரக்கட்டண ...

2013 05 13  ஹம்பாந்தொட்டை ...

2013 05 09  அமைச்சர் சீ.பி ...

2013 05 08  கிழங்கு பிரச்சினை

2013 05 03  குறைத்தது ...

2013 05 02  மேதின கூட்டம்

2013 04 29  பல்கலைக்கழக ...

2013 04 24  வைத்தியர்கள் ...

2013 04 23  மின்சார கட்டணம் ...

2013 04 22  மின்கட்டண ...

TAG CLOUD
Sri Lanka News Sinhala News Sri lanka breaking News Sri lanka Latest News Breaking sports news Sri Lanka Sri lanka news online Sri lanka hot news Sinhala News Online Sinhala breaking News Tamil News Sri Lanka Sri Lanka Tamil News Latest Tamil News Sri Lanka Tamil Sri Lanka Tamil News Updates Tamil Radio News Sri Lanka Sri Lankan Tamil News Tamil Hot News Sri Lanka
2013 மே மாதம 25 சனிக் கிழமை- மு.ப 09:10

கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக நேற்றைய தினம் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த பிக்கு தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடலில் 96 சதவீதமான பகுதி கருகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் மோசனமான நிலையில் தொடர்ந்தும் ...   

திருகோணமலை பிரதேச சபை உடன்படிக்கை குறித்து விசாரணை
2013 மே மாதம 25 சனிக் கிழமை- பி.ப 02:13

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள திருகோணமலை பிரதேச சபையுடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மேற்கொண்ட உடன்படிக்கை ஒன்று தொடர்பில், வெளிவிவகார அமைச்சு விசாரணை நடத்த தயாராகிறது. வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாதுகாப்பு ...   

அவதானமாக இருக்க கோரிக்கை
2013 மே மாதம 25 சனிக் கிழமை- பி.ப 02:17

  விசாக பூரணை கொண்டாட்டங்களை காண வருகின்ற மக்களின், தங்களின் சிறுபிள்ளைகள் மற்றும் உடமைகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. காவற்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக பத்திரன இதனைக் கோரியுள்ளார். விசாக பூரணை அலங்காரங்களை பார்வையிடும் மக்களுக்கான பாதுகாப்பு ...   

பஹரேனில் இலங்கை தூதரகம் ஒன்று திறக்கப்பட்டதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தூதுவர் ஆர்.கே.எம்.ஏ ராஜகருணா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ...
வாழைச்சேனை, விரைந்துரைச்சேனை சாதுலியா முஸ்லிம் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று ஆசிரியர்களும் பிணையில் செய்ய ...
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரி கே.சூரியகுமாரன் இது தொடர்பில் ...
  சிவனொளி பாத மலையின் யாத்திரை காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவுள்ளது. இதன்படி இன்றைய தினம் அங்கு வைக்கப்பட்டுள்ள புனித சின்னம் இன்று இராணுவத்தினரின் உதவியுடன் நல்லத்தண்ணி ...
ஸ்மார்ட் போன்களில் பல்வேறு மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகிறன. அதன்படி, நோய்க்கிருமிகளை கண்டறியும் ஒரு புதிய மென் பொருள் தற்சமயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ...
தென்னிந்திய பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன் தமது 91வது வயதில் இன்று மாலை காலமானர். சென்னை மயிலாபூரில் உள்ள அவரது வீட்டிலேயே அவர் உயிரிழந்தாக, குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மூச்சி ...
  மாலியில் இருந்து பிரான்ஸ் தமது படையினரை மீளழைக்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பிரான்ஸ் தரப்பினர் மாலியில் இருந்து மீளழைக்கப்பட்டிருந்தனர். எனினும் ...
சிரியாவில் இடம்பெறுகின்ற வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அவசர விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமெரிக்கா, துருக்கி, ...
  ஐ.பி.எல். கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையில் நாளைய இறுதி ...
இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டித் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற அறையிறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது. போட்டியில் ...
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி குருநாத் மெய்யப்பன் மும்பை காவற்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் ...
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற சூதாட்டம் தொடர்பாக, மற்றுமொரு தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறையினர் இவரை ஐதராபாத்தில் வைத்து ...
  இலங்கையின் கணனிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு போன்ற வர்த்தக நகரங்களில் அதிக அளவில் கணனி மற்றும் அச்சு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் ...
இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் உறுதித்தன்மையும், அதில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ...
இலங்கையில் உள்ள அரசாங்க அதிகாரிகள் மனிதவள முகாமைத்துவ திறனை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஜப்பான் முன்னெடுக்கவுள்ளது. இதற்காக ஜப்பான், 245 மில்லியன் ரூபாய்களை ...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்றுவிகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  124 ரூபா  82 சதம் விற்பனை பெறுமதி 127 ரூபா 87 சதம் ஸ்ரேலிங் பவுண் ...
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடல் ஒன்று இன்றைய தினம் வெளியாகவுள்ளது. வந்தேமாதரம், பிரேய் போ மீ பிரதர் போன்ற ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபல ஏல்பம்களை இயக்கிய பரத் ...
பிரபல பொலிவுட் நடிகர்களான சல்மன் கான், சயிப் அலி கான்,  மற்றும் நடிகைகளான நீலம், சோனாலி பென்ரோ, தாபு ஆகியோருக்கு எதிராக இந்திய ஜோதாபுர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதுதான் போல, கடல் படத்தை இயக்கி வரும் மணிரத்னம், நிலம் புயலை பயன்படுத்தி சில முக்கிய காட்சிகளை எடுத்துள்ளார். கடந்த புதனன்று வங்கக் ...
தமக்கு யாரும் போட்டியாக இல்லையென நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் தாம் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மைனா திரைப்படம் ...