தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் தமது நாட்டில் உள்ள இரண்டரை லட்சம் இந்தியர்களுக்கு எந்த ஆவணங்களும் இன்றி குடியுரிமை வழங்க அமெரிக்கா தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில் அதேபோன்று தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான 'LankaKonect' செயலி நாளை அறிமுகம்
Local
15 June 2026
மத்திய கிழக்கு போர் பதற்றம் : மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி!
Local
15 June 2026
நெல்லுக்கான உத்தரவாத விலைச் சூத்திரத்தை பகிரங்கப்படுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
15 June 2026
அமெரிக்கா - ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்
Local
15 June 2026
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்பாடு
Local
15 June 2026
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
Local
15 June 2026
இலங்கையில் இன்று தங்கவிலை பாரிய அதிகரிப்பு
Local
15 June 2026
நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை!
Local
15 June 2026
சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையில் பாதுகாவலர்களைத் தாக்கிய இருவர் கைது
Local
15 June 2026
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!
Local
15 June 2026