நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 538 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துயர சம்பவத்தில் 517 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 977 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த துயர சம்பவத்தில் 517 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 977 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









