General22 September 2025

சீனிமோதரவில் பாரவூர்தியிலிருந்து மேலும் 200 கிலோ ஐஸ் மீட்பு

தங்காலை - சீனிமோதர பகுதியில், இரு உடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியிலிருந்து, மேலும் 200 கிலோகிராம் எடையுள்ள சந்தேகத்துக்குரிய'ஐஸ்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த வாகனத்தினுள் சூட்சுமமாக அமைக்கப்பட்டிருந்த பகுதியொன்றிலிருந்து இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


தொடர்புடைய செய்தி

சீனிமோதர பகுதியில் மீட்கப்பட்ட போதைப்பொருள் - வெளியான திடுக்கிடும் தகவல்

 

 

 

 

Related Recomands
Hiru TV News | Programmes