
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்பை விட, வெனிசுலாவின் ஜனநாயக ஆதரவு ஆர்வலருக்கு நோபல் பரிசு வழங்கியதற்காக, நோபல் குழுவை, வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.
அமைதியை விட அரசியலை, நோபல் குழு முன்னிலைப்படுத்தியுள்ளதாக, வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதில் அயராது பணியாற்றியதற்காக, மரியா கொரினா மச்சாடோ அமைதி பரிசைப் பெறுவார் என்று நோபல் குழு நேற்று(10) அறிவித்தது.
முன்னதாக, பல உலகளாவிய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக, இந்த விருதைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறி வந்த நிலையிலேயே, வெள்ளை மாளிகையின் கருத்து வெளியாகியுள்ளது.
Latest News
திறைசேரி உண்டியல் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவித்தல்
Local
11 October 2025

இலங்கை - இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று மோதல்
Local
11 October 2025

வெடிமருந்து ஆலையில் குண்டு வெடிப்பு - 18 பேரின் நிலை என்ன?
Local
11 October 2025

போலி செயற்கை நுண்ணறிவு படங்களால் பிரியங்கா மோகன் வேதனையில்
Local
11 October 2025

சக்கரை என நினைத்து பச்சை கற்பூரத்தை உட்கொண்ட மாணவிகளுக்கு நேர்ந்த கதி
Local
11 October 2025

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீத வரி அறிவித்த ட்ரம்ப்
Local
11 October 2025

என் வாக்குமூலத்தை காவல்துறை திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக விமல் வீரவங்ச குற்றச்சாட்டு
Local
11 October 2025

போதைப் பொருள் கடத்திய நபருக்கு கிடைத்த தண்டனை
Local
11 October 2025

போர் நிறுத்தத்தை தொடர்ந்து சொந்த இடங்களுக்கு செல்லும் பாலத்தீன மக்கள்
Local
11 October 2025

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Local
11 October 2025
