“சிலோன் டீ வில்லேஜ்” (Ceylon Tea Village) எனப்படும் 500 தேயிலை கிராமங்கள் திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில், 23.7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மேலதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை, ஆரம்ப கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 144 தேயிலை கிராமங்களில் முன்மாதிரி தேயிலைச் செய்கைகளை அமைப்பதற்காக 6.8 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
மேலும், தரமான தேயிலை நாற்றுகளை உற்பத்தி செய்வதற்காக 16.9 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் பதப்படுத்தப்பட்ட தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாகவும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்த்துவதே “சிலோன் டீ வில்லேஜ்” திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
Latest News
செம்மணி புதைகுழி முதல் அகதிகள் பிரச்சினை வரை: முதலமைச்சர் விஜய்யிடம் வலியுறுத்திய கோரிக்கைகள்
Local
01 August 2026
இந்தியாவில் 2 நாட்களில் ரூ. 100 கோடியைக் கடந்தது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே'
Local
01 August 2026
அந்த தேவை இருவருக்கு இருந்தது; புலனாய்வுத் தகவல் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார் மைத்ரி - தீர்ப்பின் பின்னர் ஹேமசிறி கருத்து
Local
01 August 2026
ரஜினிகாந்த் கொடுத்த பரிசு : ‘ஹோம்வொர்க்’ செய்யும் நடிகை ராஷி கண்ணா!
Local
01 August 2026
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இலங்கையில் தாய்ப்பால் வாரம் பிரகடனம்!
Local
01 August 2026
தொடருந்து திணைக்களத்தின் குறைபாடுகள் : உரிய தீர்வு வழங்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்!
Local
01 August 2026
இலங்கைக்கு அப்பால் கப்பலிலிருந்து 17 வெற்று சரக்குக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன!
Local
01 August 2026
நீர்கொழும்பு கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர் உடலமாக மீட்பு : மேலும் 3 படகுகள் தேடப்படுகின்றன!
Local
01 August 2026
நீர்கொழும்பு கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை மீட்கக் கூட்டு நடவடிக்கை
Local
01 August 2026
இங்கினியாகலவில் மின்னல் தாக்கியதில் வீடொன்று முற்றாக தீக்கிரை!
Local
01 August 2026