வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீரை வழங்கும் நோக்கில், யால தேசிய பூங்காவில் மேலதிக குளங்களை அமைக்கும் நடவடிக்கைகளை வனவிலங்கு திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
பழைய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களும் புனரமைக்கப்பட்டு வருவதாகப் பூங்கா காப்பாளர் ஏ.டி.ஆர். ரவீந்திர தெரிவித்தார்.
மாணிக் கங்கையிலிருந்து தாங்கிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதேவேளை, ஒக்கம்பிட்டிய மற்றும் மாளிகாவில வனக்காப்பகங்களில் உள்ள காட்டு யானைக் கூட்டங்கள், குடிநீருக்காக இரவும் பகலும் இலுக்பிட்டிய குளத்திற்கு வந்து செல்கின்றன.
எனினும், அந்த குளம் வறண்டு போயுள்ளதுடன், அதன் நடுப்பகுதியில் சேற்றுக்குளம் ஒன்று மாத்திரமே எஞ்சியுள்ளது.
நிலவும் கடும் வறட்சி காரணமாக காடுகளில் உள்ள அனைத்து நீர் வளங்களும் வறண்டு போயுள்ளதோடு, இதனால் வனவிலங்குகளே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.டி.ஆர். ரவீந்திர தெரிவித்தார்.
Latest News
விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி! - சிறைச்சாலைகள் ஆணைக்குழு
Local
07 September 2026
தொடர் எரிமலை வெடிப்பு... வானை மூடிய சாம்பல் மேகம் : வானூர்தி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
Local
07 September 2026
"இரண்டாண்டு ஆட்சிப் பயணம் அல்ல... பொய்களின் பயணம்!" - அரசாங்கத்திற்கு எதிராக சஜித் சாடல்
Local
07 September 2026
சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு: உதயநிதி ஸ்டாலினுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
Local
07 September 2026
ஜெயலலிதாவுக்கு நேர்ந்த அவமானம் போல் எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது: பேரவையில் முதல்வர் விஜய்
Local
07 September 2026
முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு? : சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள் - சட்டப்பேரவையில் பரபரப்பு!
Local
07 September 2026
தமிழ்நாட்டில் ஆபாச நதியா, வன்ம நதியா ஓடுகிறது: முதலமைச்சர் விஜய் ஆதங்கம்
Local
07 September 2026
கொழும்பு முதல் கிராமங்கள் வரை பாடசாலைகளை அச்சுறுத்தும் போதை மாத்திரைகள்! - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Local
07 September 2026
தங்க விலையில் மீண்டும் வீழ்ச்சி – இன்றைய விலை நிலவரம்!
Local
07 September 2026
நடிகை கயாடு லோஹருக்கு தமிழில் பிடித்த வார்த்தை இதுதான்!
Local
07 September 2026