General29 July 2026

ஈராக் மீது அமெரிக்க - சவூதி வான்வழித் தாக்குதல்கள்: 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்குப் பின்னர் அதிரடி!

கடந்த 72 மணித்தியாலங்களில் அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு, ஈரான் புரட்சிகரக் காவல்படை நடத்திய 30 க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes