General06 August 2026

நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்களின் படகு விபத்து - மீட்பு நடவடிக்கையில் கடற்படை

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 11 இந்திய கடற்றொழிலாளர்களுடன் பயணித்த படகு, நெடுந்தீவு அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய கடற்றொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes