General11 August 2026

ரத்மலான சைமாவை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி

கஞ்சிப்பான இம்ரானின் சகாவான "ரத்மலான சைமா" என்ற திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர் என கூறப்படும் நபரை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கண்டி நீதவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

முன்னதாக மலேசியாவில் கைது செய்யப்பட்ட "ரத்மலான சைமா" உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் நேற்று மாலை வானூர்தி ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related recommendation
Hiru TV News | Programmes