கஞ்சிப்பான இம்ரானின் சகாவான "ரத்மலான சைமா" என்ற திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர் என கூறப்படும் நபரை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கண்டி நீதவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
முன்னதாக மலேசியாவில் கைது செய்யப்பட்ட "ரத்மலான சைமா" உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் நேற்று மாலை வானூர்தி ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Latest News
கணேமுல்ல சஞ்சீவ மரண சம்பவம் : இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றில் கோரிக்கை
Local
11 August 2026
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
Local
11 August 2026
போலி கர்ப்பம் முதல் குழந்தை கடத்தல் வரை – மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்திய உண்மைச் சம்பவத்தின் மறுபக்கம்
Local
11 August 2026
யூடியூப் கிரியேட்டர்களுக்கு பேரதிர்ச்சி!
Local
11 August 2026
முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள்: அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026
இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்: முதலிடத்தில் இந்தியர்கள்!
Local
11 August 2026
தங்கம் வாங்கத் திட்டமா? : இன்றைய 24 மற்றும் 22 கரட் தங்கத்தின் விலை நிலவரம் இதோ!
Local
11 August 2026
விக்ரம் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு – அரிய குரங்கு தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள்!
Local
11 August 2026
அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு அரசாங்கம் சட்டவாட்சியைத் தவறாகப் பயன்படுத்துகிறது - தினன தகுண கண்டனம்!
Local
11 August 2026
நாட்டின் 4 மாவட்டங்களிலுள்ள தாய்மார்கள், சிறுவர்களுக்கான விசேட ஊட்டச்சத்து வேலைத்திட்டம்: அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026