General25 August 2026

சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை இன்றும் நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை இன்றும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes