அண்மைய டிட்வா பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையை மீளவும் முனைப்பாக ஆரம்பிப்பதற்கு கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதற்கமைய, 'மீள ஆரம்பிப்பதற்கான கடன் திட்டம்' (RE - MSME Disaster Relief) மற்றும் 'மீளமைத்தலுக்கான கடன் திட்டம்' (EDR) ஆகிய இரண்டு கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இந்தக் கடன் திட்டங்களை 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்துவதற்காக 10,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக மீட்சியடையச் செய்யும் நோக்கில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் கடன் திட்டங்கள் திருத்தப்பட்டுத் தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 15 பங்காளி நிதி நிறுவனங்களின் உதவியுடன், டிட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட 3,968 தொழில்முயற்சியாளர்களுக்கு 8,061.4 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்குக் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடன் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.
இதற்கமைய, 'மீள ஆரம்பிப்பதற்கான கடன் திட்டம்' (RE - MSME Disaster Relief) மற்றும் 'மீளமைத்தலுக்கான கடன் திட்டம்' (EDR) ஆகிய இரண்டு கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இந்தக் கடன் திட்டங்களை 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்துவதற்காக 10,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக மீட்சியடையச் செய்யும் நோக்கில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் கடன் திட்டங்கள் திருத்தப்பட்டுத் தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 15 பங்காளி நிதி நிறுவனங்களின் உதவியுடன், டிட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட 3,968 தொழில்முயற்சியாளர்களுக்கு 8,061.4 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்குக் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடன் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.
Latest News
கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்
Local
11 September 2026
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி மீட்பு
Local
11 September 2026
கழுத்தில் டயருடன் உலா வந்த காட்டு யானை! வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை
Local
11 September 2026
அரசாங்கத்திற்கு எதிராக செப்டம்பர் 12 பேரணி - விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்பு!
Local
11 September 2026
ஹர்மன்ப்ரீத் கவுரின் அசத்தலான பிடிப்பா? வைரலாகும் காணொளியின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
Local
11 September 2026
கர்ப்பகாலத்தில் பெரசிட்டமோல் - பெண் குழந்தைகளின் எதிர்கால இனப்பெருக்கத் திறனை பாதிக்குமா?
Local
11 September 2026
இலங்கையை வாட்டி வதைக்கும் எல் நினோ தாக்கம் - வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள்!
Local
11 September 2026
பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – இலக்கு தவறியதால் இரு சிறார்கள் உயிரிழப்பு
Local
11 September 2026