General09 September 2026

மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்

மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மொரட்டுவை – ராவத்தாவத்தை பகுதியில், முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உந்துருளியில் வந்த இருவர், துப்பாக்கிச்சூட்டை அங்கிருந்து நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes