General19 September 2026

கம்பஹா – படல்கம, மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் மாயம்

கம்பஹா – படல்கம, மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நால்வரும் மகா ஓயாவில் நீராடச் சென்ற நிலையில், பின்னர் அவர்களைக் காணவில்லை என காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes