நன்கொடையாக வழங்கப்பட்ட 5000 ரூபாய்....!

Thursday, 09 April 2020 - 20:25

%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+5000+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D....%21
சமூர்த்தி பணமாக வழங்கப்பட்ட 5000 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கம் எற்கனவே 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முதலில் 5000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் இது அரசாங்கத்தால் நன்கொடையாக மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.