நிலவும் மழையுடனான வானிலையை தொடர்ந்து 16ற்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 16 பிரதான மற்றும் 10 நடுத்தர நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தெதுறு ஓயாவின் 4 வான்கதவுகளும், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்
Latest News
ஹோர்முஸில் இருந்து கப்பல்களை வெளியேற்றும் பணிகளில் தடங்கல்கள்
Local
27 June 2026
வெனிசூலா நிலநடுக்கங்கள்: உத்தியோகபூர்வ உயிரிழப்புக்கள்-920. 49ஆயிரம் பேரை காணவில்லை
Local
27 June 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!
Local
27 June 2026
உலகளாவிய எண்ணெய் விலை சரிவால் எரிபொருள் விலையில் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது: அரசு
Local
27 June 2026
போலி கடவுச்சீட்டு தயாரித்த விவகாரம்: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது!
Local
26 June 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: வாகன நெரிசல்
Local
26 June 2026
தங்கத்தின் விலையில் அதிகரிப்பு
Local
26 June 2026
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிக்காகப் புறப்படும் இலங்கை படைப்பிரிவு: ஜனாதிபதி நேரில் சென்று வாழ்த்து!
Local
26 June 2026
சபரகமுவ மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்: இதுவரை 4,660 பேர் பாதிப்பு, 5 உயிரிழப்பு!
Local
26 June 2026
போதைப்பொருள் கடத்தல் ‘கோட்ஃபாதர்’களின் தற்போதைய தலைமுறை நாமல் ராஜபக்ச - பிரதி அமைச்சர் மஹிந்த
Local
26 June 2026