நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறையைத் தொடர்ந்துஇ நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் மீண்டும் முதலீடு செய்யுமாறு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு சுயாதீனக் குழு நியமிக்கப்பட்டதை அவர் வரவேற்றுள்ளார்.
அவர் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் குறைந்தது 27 பேர் உயிரிழந்த மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த வன்முறை குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
“உயிரிழந்த அல்லது காயமடைந்த கைதிகள் அரசின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிலேயே இருந்தனர்.
இந்த நிலையில் சிறை அமைப்பில் பணியாற்றுபவர்களும் அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அதிக பாதுகாப்பிற்குத் தகுதியானவர்கள். அந்தப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் அடிப்படைக் கடமையாகும் ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சிறை அமைப்பில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களும் முதலீடுகளும் தேவை என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது
அதேநேரம் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளின் கீழ் இலங்கைக்கு உள்ள கடமைகள் சுதந்திரம் பறிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு கண்ணியம் மற்றும் நல்வாழ்வை வலுப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன என்றும் ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதிகளின் பாதுகாப்பை கோரும் உரிமைகள் அமைப்பு
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறையில் நடந்த உண்மை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
Local
08 July 2026
நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் மீண்டும் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள்
Local
08 July 2026
கொலம்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து காலிறுதிக்கு தகுதி
Local
08 July 2026
சீக்கிய ஆர்வலரின் மரணம் உட்பட்ட குற்றங்கள்: உலகம் முழுவதும் 24 பேர் கைது
Local
08 July 2026
ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தனது தடை நீக்கப்பட்டுள்ளது.
Local
08 July 2026
கால்பந்து கிண்ணத் தொடரின்: பெல்ஜியத்திடம் தோற்ற அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான் கால்பந்து அணி!
Local
08 July 2026
கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் பெறப்பட்ட 3000 ஆவது கோல்!
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறை மோதல்: 4 நாட்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் கிடைத்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – நாடாளுமன்றத்தில் ஹர்ஷன ராஜகருண குற்றச்சாட்டு
Local
08 July 2026
இயற்கையைப் பாதுகாக்க நதியைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!
Local
08 July 2026