அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கமாக உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
அதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 78.50 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது நேற்று (08) நிலவிய விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2.50 அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும்.
அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 74.20 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இது நேற்று விட சுமார் 2 அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் நீடித்தால், உலகளாவிய எரிபொருள் சந்தையில் மேலும் விலை உயர்வு ஏற்படக்கூடும் என சர்வதேச சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த நிலைமை பல நாடுகளின் எரிபொருள் இறக்குமதி செலவையும், உள்நாட்டு எரிபொருள் விலைகளையும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Latest News
இன்று 3 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
Local
09 July 2026
அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம்: உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
Local
09 July 2026
ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க விசேட இணையவழி செயலமர்வு
Local
09 July 2026
பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு
Local
09 July 2026
அரச உத்தரவா? அல்லது தன்னிச்சையான முடிவா? - வசந்த முதலிகே கேள்வி
Local
09 July 2026
சிறைச்சாலையிலிருந்து கப்பம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது
Local
09 July 2026
ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் நிலைமை மோசமாகும் என ட்ரம்ப் எச்சரிக்கை; கடும் பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரை
Local
09 July 2026
ஈரான் மீது அமெரிக்கா மற்றுமொரு கட்ட தாக்குதலை ஆரம்பித்துள்ளது!
Local
09 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு
Local
09 July 2026
மெதுவான ஓவர் வீதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அபராதம் - புள்ளிகள் குறைப்பு
Local
09 July 2026