General14 July 2026

ரூ. 6 கோடிக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில், சட்டவிரோத 'குஷ்' ரக போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 6 கோடியே 18 லட்சம் ரூபாய் பெறுமதியான 6.180 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பெண் 63 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
Related recommendation
Hiru TV News | Programmes