தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், சுமார் 20 லட்சம் மக்கள் தமக்கு வாக்களித்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு ஆதரவாளர் தம்மிடம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும் என்று கூறியபோது, “உறுதியாக செல்வேன்” என்று பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.
எனினும், எந்தத் தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை
Latest News
கதிர்காம புனித பூமியை பிளாஸ்டிக் அற்ற வலயமாக்க 5 ஆண்டுத் திட்டம் ஆரம்பம்
Local
18 July 2026
உணவு தவிர்ப்பு போராட்டம் : சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில்
Local
18 July 2026
இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் - சீமான் சூசக அறிவிப்பு
Local
18 July 2026
எச்சரிக்கை நிலையை எட்டும் வெப்பநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!
Local
18 July 2026
பெருந்தோட்ட குடும்பங்கள் வெளியேற்றம்: சட்டப் போராட்டத்தில் களமிறங்கும் செந்தில் தொண்டமான்
Local
18 July 2026
விடுதியில் மாணவர்களின் அவலம் - முதல்வர் விஜய்யின் ஆய்வில் வெடித்த மாணவர்களின் முறைப்பாடுகள்
Local
18 July 2026
நடிகை ஜாக்குலினின் ஏஐ அவதாரம்!
Local
18 July 2026
கால்பந்து செம்;பியன்ஷிப் வெற்றியாளர்களுக்கு அமெரிக்க மோதிரங்கள்
Local
18 July 2026
உலக எரிசக்தி சந்தை : எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்
Local
18 July 2026
சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் இலங்கைக்குள் போதைப்பொருள்! சுங்கத்தின் அதிர்ச்சி எச்சரிக்கை
Local
18 July 2026