பாரதிய ஜனதாக்கட்சி;யின் தமிழக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் சில அமைச்சர்கள் கையூட்டல் கேட்பதாகக் கூறி, அதற்கான ஒலிப்பதிவு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சு தமிழக முதல்வர் விஜய்யின் கவனத்துக்குச் சென்றதாகவும், அவர் ஆலோசகர்களுடன் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, யார் மீது, எந்தத் துறையில், என்ன ஆதாரம் உள்ளது என்பதை கண்டறிந்து அறிக்கை அளிக்க உளவுத்துறைக்கு விஜய் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதாரங்கள் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டால், ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக்கழக அரசாங்கத்துக்கு இது பெரிய அரசியல் மற்றும் நிர்வாகச் சவாலாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நிர்வாகத்தால் மக்கள் பாதிப்பு - சஜித் சாடல்
Local
24 August 2026
முதலமைச்சர் விஜய்யின் அலுவலகத்தை முற்றுகையிட முனைந்த தூய்மை பணியாளர்கள் கைது
Local
24 August 2026
மீண்டும் போராட்டமா? டெல்லியில் கூடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர்
Local
24 August 2026
கினியாவில் குப்பைக் கிடங்கு சரிந்ததில் 30 பேர் பலி
Local
24 August 2026
ஜெய்ஸ்வால் – அசித பெர்னாண்டோ மோதல்: “ஜெய்ஸ்வால் எல்லை மீறிவிட்டார்” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
Local
24 August 2026
போலியான தரச் சான்றிதழ் முத்திரையிடப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றல்
Local
24 August 2026
செப்டம்பர் 05 முதல் ஜனாதிபதி அநுர தலைமையில் மக்கள் பேரணிகள் ஆரம்பம்! - எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள நளிந்த
Local
24 August 2026
நாடளாவிய ரீதியில் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்
Local
24 August 2026
நாட்டின் பல பகுதிகளில் வறட்சி: 81,000க்கும் அதிகமானோர் குடிநீரின்றி தவிப்பு!
Local
24 August 2026
அது நான் இல்லை இருந்தாலும் அதில் என்ன தவறு? - விஜய்யின் அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Local
24 August 2026