இலங்கையில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை 1,654 உயிரிழப்பு வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துகளில் மொத்தம் 1,749 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கடுமையான சாலை விபத்துகளில் காயமடைந்த 4,556 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய அளவிலான விபத்துகளில் காயமடைந்த 7,295 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதே காலகட்டத்தில் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்ட 3,232 விபத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில்:
576 பேர் — பாதசாரிகள்
617 பேர் — உந்துருளி ஓட்டுநர்கள்
122 பேர் — உந்துருளிகளின் பின்னிருக்கை பயணிகள்
119 பேர் — ஈருருளி ஓட்டுநர்கள்
139 பேர் — வாகன ஓட்டுநர்கள்
173 பேர் — பயணிகள் என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
Latest News
அது நான் இல்லை இருந்தாலும் அதில் என்ன தவறு? - விஜய்யின் அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Local
24 August 2026
அமெரிக்காவில் தயாரிப்பு என விளம்பரம்: ட்ரம்ப் மொபைல் T1 ஸ்மார்ட்போனால் அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!
Local
24 August 2026
உலகளவில் வெளியாகும் பிரம்மாண்ட ‘ராமாயணம்’ திரைப்படம் – 2,000 கோடி ரூபாய்க்கும் அதிக முதலீடு!
Local
24 August 2026
நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு
Local
24 August 2026
வெப்ப அலைகளின் தாக்கம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
Local
24 August 2026
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை: தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு!
Local
24 August 2026
தனியார் துறை ஊழியர்களுக்கான இணையவழி தொடருந்து பருவச்சீட்டு முறைமை அறிமுகம்
Local
24 August 2026
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
Local
24 August 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026
போலி மருத்துவர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதம்
Local
24 August 2026