வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளால் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்பதில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசுக் கட்சி, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இருந்தால் இந்த விடயத்தில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இம்முறை பல்வேறு அமைப்புகள் தங்களுக்குள் கலந்துரையாடாமலும், அழைப்பு விடுக்காமலும் தனித்தனியாக நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளதால், அவற்றில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் பங்கேற்பதற்கு எவ்விதத் தடையும் இல்லை எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயல்படுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசுக் கட்சி, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இருந்தால் இந்த விடயத்தில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இம்முறை பல்வேறு அமைப்புகள் தங்களுக்குள் கலந்துரையாடாமலும், அழைப்பு விடுக்காமலும் தனித்தனியாக நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளதால், அவற்றில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் பங்கேற்பதற்கு எவ்விதத் தடையும் இல்லை எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயல்படுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
Latest News
எல் நினோ வறட்சி: இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
30 August 2026
நீதியரசர்கள் நியமனமும் பேரணித் திட்டமும்: ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்து தயாசிறி கேள்வி!
Local
30 August 2026
ஆகஸ்ட் 31-ல் நாடு தழுவிய போராட்டம்: அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவிப்பு!
Local
30 August 2026
டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை: உயிருக்கு ஆபத்து என நெதர்லாந்து தீவிர எச்சரிக்கை!
Local
30 August 2026
நியூயோர்க்கில் மேடிசன் ஸ்கொயர் கார்டனை முற்றுகையிடத் தயார்: ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு எதிராக வெடித்த போராட்டம்!
Local
30 August 2026
நோர்வே மன்னர் மறைவு: தனது திருமணத்தையே ஒத்திவைத்த ஒஸ்லோ முதல்வர்!
Local
30 August 2026
ட்ரம்பின் பேச்சை வைத்து கோடிகளில் பந்தயம்: 172,000 டொலருக்கும் அதிகமான அபராதம் !
Local
30 August 2026
சேறும் சகதியுமாக மாறிவரும் இமயமலை எல்லைப் பகுதி : உயர் எச்சரிக்கையில் நேபாளம் !
Local
30 August 2026
நப்லூஸில் தொடரும் பதற்றம்: மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் முற்றுகை!
Local
30 August 2026
ஐஸ்லாந்தில் பரபரப்பான கட்டத்தை எட்டிய பொதுவாக்கெடுப்பு :ஐரோப்பிய ஒன்றிய இணைப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா?
Local
30 August 2026