நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த மே 27 அன்று காத்மாண்டுவில் சந்தித்து பனிப்பாறை அபாயங்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு குறித்து விவாதித்துள்ளனர்.
எனினும் பனிப்பாறைகளின் இயக்கம் மற்றும் நீர்மட்டம் குறித்த கூடுதல் தரவுகளை சீனா உடனடியாகப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று நேபாள அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும் தாங்கள் உரிய நேரத்தில் மழை மற்றும் வானிலை முன்னறிவிப்புகளைப் பகிர்ந்து வருவதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், தொலைதூர மலைப்பகுதியில் உள்ள ஆபத்துகளைக் கண்காணிப்பதில் சவால்கள் இருப்பதாக சீனத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரழிவின் போது நீர்மட்டத் தரவுகள் உடனடியாகக் கிடைக்காததால் எச்சரிக்கை செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக நேபாள வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், உயிர்களைக் காக்க இந்தியாவுடன் உள்ளது போல சீனாவுடனும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தரவுகளைப் பகிர்ந்துகொள்ளும் முறையான ஒப்பந்தத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் குறிப்பிட்0டுள்ளனர்.
இதேவேளை, உலக வெப்பமயமாதல் காரணமாக இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருவதே இதுபோன்ற கோர விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Latest News
வாக்களித்தவர்களுக்கு உண்மையாக இருக்க விஜய் செய்த காரியம்
Local
31 August 2026
தோனியின் ஹெலிகொப்டர் ஷொட்: செய்து காட்டிய பிரசாந்த் வீர்
Local
31 August 2026
உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஐ.நா. கேள்விகளுக்கு அரசு உரிய பதிலளிக்கவில்லை - அஜித் பி. பெரேரா குற்றச்சாட்டு
Local
31 August 2026
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
31 August 2026
விஜய் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி விடுவோம்: காங்கிரஸின் அறிவிப்பு
Local
31 August 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்
Local
31 August 2026
ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
Local
31 August 2026
கட்டிடத்தின் ஒரு பகுதி சரிவு: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு!
Local
31 August 2026
22வது திருத்தச் சட்டம் கைவிடப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்!
Local
31 August 2026