நேபாள சிறையில் இருந்த கைதிகள் சிலர் சுரங்கம் அமைத்து தப்பிச்சென்றுள்ளனர்.
இவ்வாறு அமைக்கப்பட்ட இரகசிய சுரங்க வழியாக எட்டுப் கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேபாள தலைநகர் காட்மாண்டு ரூல்பா சிறையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாலியல் துஸ்பிரயோகம் கொலை மற்றும் வன விலங்குகளை வேட்டையாடயமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு தண்டனை பெற்று வந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
Latest News
மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
15 June 2026
பந்து வீசும் முன்பே இலங்கை கணக்கில் 10 ஓட்டங்கள்: நடுவர்கள் எடுத்த அதிரடி முடிவு
Local
15 June 2026
யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!
Local
15 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு வெளியாகும் திகதி அறிவிப்பு!
Local
15 June 2026
இலங்கையின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி : முதல் காலாண்டில் 5.1% உயர்வு!
Local
15 June 2026
அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!
Local
15 June 2026
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான 'LankaKonect' செயலி நாளை அறிமுகம்
Local
15 June 2026
மத்திய கிழக்கு போர் பதற்றம் : மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி!
Local
15 June 2026
நெல்லுக்கான உத்தரவாத விலைச் சூத்திரத்தை பகிரங்கப்படுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
15 June 2026
அமெரிக்கா - ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்
Local
15 June 2026