தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதேவேளையில், இந்த திரைப்படம் அவரது கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஒருவித சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பிரபலங்கள் பலரும் இந்த திரைப்படத்தைக் கண்டு களித்து வருகின்றனர்.
அந்தவகையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்த நடிகை த்ரிஷாவின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “படத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தோம். படம் மிகவும் நன்றாக இருந்தது. இருப்பினும், இது அவருடைய கடைசிப் படம் என்பது வருத்தமளிக்கிறது. நிச்சயமாக நாம் அவரை மிஸ் செய்யப் போகிறோம்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
Latest News
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
Local
24 July 2026
ஒரே இளைஞரைத் திருமணம் செய்த மூன்று சகோதரிகள்
Local
24 July 2026
2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு
Local
24 July 2026
"தளபதி விஜய்யை மிஸ் பண்ணப்போகிறோம்": நடிகை த்ரிஷாவின் தாயார் உருக்கம்
Local
24 July 2026
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
Local
24 July 2026
சுங்க வரி நடவடிக்கையால் சர்வதேச வர்த்தகத்தில் பதற்றம்; அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகள்
Local
24 July 2026
சமூக வலைதளங்களில் இருந்து விலகும் முன்னணி நடிகைகள்: காரணம் என்ன?
Local
24 July 2026
ஜூலை 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
24 July 2026
திரையரங்குகளை அதிரவைக்கும் 'ஜனநாயகன்' - சமூக வலைதளங்களில் பிரபல்யமான ஹேஷ்டேக்!
Local
24 July 2026
வசூல் வேட்டையில் 'ஜனநாயகன்': முதல் நாளில் சாதனை வசூல்!
Local
24 July 2026