இன்று இடம்பெற்ற “விழுதுகள்” நிகழ்ச்சியில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கலந்துக்கொண்டார்.
இதன்போது, தான் இலங்கையை பௌத்த நாடு என்று ஒருமுறை தெரிவித்ததன் காரணமாக தற்போது தனக்கு தமிழ் தெரியாது என்று சிலர் கருத்து வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.
முதலில் நான் இலங்கையன் அதற்கு பின்புதான் தமிழன் என்று குறிப்பிட்டார்.
தமிழ் இளைஞர்களுக்கு இலங்கை கிரிக்கெட்டில் பிரகாசிக்க முடியாமல் போவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் தாண்டி, அவர்களின் தாழ்வு மனப்பான்மையே காரணமெனவும் முரளி இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, மலையகத்தை சுற்றுலா வலயமாக மாற்றவும் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக தன்னிடம் உறுதியளித்ததாகவும் முரளி தெரிவித்தார்.
இன்றைய எமது “விழுதுகள்” நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இதோ...
இதன்போது, தான் இலங்கையை பௌத்த நாடு என்று ஒருமுறை தெரிவித்ததன் காரணமாக தற்போது தனக்கு தமிழ் தெரியாது என்று சிலர் கருத்து வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.
முதலில் நான் இலங்கையன் அதற்கு பின்புதான் தமிழன் என்று குறிப்பிட்டார்.
தமிழ் இளைஞர்களுக்கு இலங்கை கிரிக்கெட்டில் பிரகாசிக்க முடியாமல் போவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் தாண்டி, அவர்களின் தாழ்வு மனப்பான்மையே காரணமெனவும் முரளி இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, மலையகத்தை சுற்றுலா வலயமாக மாற்றவும் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக தன்னிடம் உறுதியளித்ததாகவும் முரளி தெரிவித்தார்.
இன்றைய எமது “விழுதுகள்” நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இதோ...
Latest News
மெதுவான ஓவர் வீதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அபராதம் - புள்ளிகள் குறைப்பு
Local
09 July 2026
தீவிரவாத ஆதரவு பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா தீர்மானம்!
Local
09 July 2026
புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்குரிமை மற்றும் ஓய்வூதியம்: அரசாங்கம் தீவிரம்!
Local
09 July 2026
இரு பெயர்கள், சட்டவிரோதமாக அரச சலுகைகள்: இலங்கைத் தமிழர் கைது!
Local
09 July 2026
சிறுபோக நெல் கொள்முதல் ஜூலை 15 முதல் ஆரம்பம்: ரூ. 16 பில்லியன் ஒதுக்கீடு
Local
08 July 2026
விண்வெளியில் மனிதனில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!
Local
08 July 2026
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்: போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Local
08 July 2026
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: சந்திரிகாவிடம் விசாரணை நடத்துமாறு ரவிகரன் வலியுறுத்தல்
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைக்கலவரம்: கடந்தகால சம்பவங்களிலிருந்து வேறுபடுகிறது – ரவிகரன்
Local
08 July 2026
பேஸ்புக் இல் AI மூலம் மோசடி: இலங்கை பயனர்களுக்கு எச்சரிக்கை
Local
08 July 2026