மின்சாரக் கட்டணங்களில் முரண்பாடுகள் காணப்படுமாயின் முறையிடுமாறு மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
நாட்டில் நிலவிய கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 ஆம் திகதி முதல் மின்சார பட்டியல் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நாடு தற்போது வழமைக்கு திரும்புகின்றமையை அடுத்து மின்சார பட்டியல் விநியோகிக்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மின்சார கட்டணம் பாரியளவு அதிகரித்துள்ளதாக மின்சார பயனாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் எமது செய்தி பிரிவு மின்சக்தி அமைச்சை தொடர்பு கொண்டு வினவியது.
குறித்த காலப்பகுதியில் அதிகளவான மக்கள் வீடுகளில் தங்கியிருந்தமையினால் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயரத்ன தெரிவித்தார்.
அத்துடன் மின்சார கட்டணம் செலுத்தும் அமைப்பில் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் முறையிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் நிலவிய கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 ஆம் திகதி முதல் மின்சார பட்டியல் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நாடு தற்போது வழமைக்கு திரும்புகின்றமையை அடுத்து மின்சார பட்டியல் விநியோகிக்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மின்சார கட்டணம் பாரியளவு அதிகரித்துள்ளதாக மின்சார பயனாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் எமது செய்தி பிரிவு மின்சக்தி அமைச்சை தொடர்பு கொண்டு வினவியது.
குறித்த காலப்பகுதியில் அதிகளவான மக்கள் வீடுகளில் தங்கியிருந்தமையினால் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயரத்ன தெரிவித்தார்.
அத்துடன் மின்சார கட்டணம் செலுத்தும் அமைப்பில் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் முறையிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Latest News
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம் - மாபெரும் பலத்தைக் காட்ட ஒன்றுதிரளும் சஜித் அணி!
Local
13 September 2026
வானூர்தி கடத்தலை சாதுரியமாக முறியடித்த இலங்கையின் முதல் பெண் இராஜதந்திரி மானெல் அபேசேகர மறைவு!
Local
13 September 2026
வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் - மகிந்த ராஜபக்ஷ
Local
13 September 2026
24 வயதில் உயிரிழந்த பிரபல முஃபாங் இன்ஃப்ளூயன்சர் – இறுதிப் பதிவு ஏற்படுத்திய அதிர்ச்சி!
Local
13 September 2026
பொன்சேகா வழக்கு சந்தேகநபர் மீதான பிணை உத்தரவை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீடு!
Local
13 September 2026
சிறுவயதுத் தோழி தான் சொந்தச் சகோதரியா? : 15 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை - சினிமா கதையை மிஞ்சிய உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்!
Local
13 September 2026
முதல் இருபதுக்கு 20: சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; சஞ்சு சாம்சனுக்கு ஓய்வளித்தாலும் எந்தத் தவறும் இல்லை!
Local
13 September 2026
வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிக்க புதிய நடவடிக்கை - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்
Local
13 September 2026
பிரதமர் மோடியின் சர்வதேச ராஜதந்திரத்திற்கு ரவி சாஸ்திரி புகழாரம்: 'பாரத் மண்டப' புகைப்படத்துடன் பெருமிதம்!
Local
13 September 2026
அநுராதபுரத்தில் சூடுபிடிக்கும் அரசியல் களம்! - மொட்டுவைத் தொடர்ந்து மேடையேறும் திசைகாட்டி!
Local
13 September 2026