
புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள கட்டடமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
சுமார் 03 மணி நேர நடவடிக்கைக்குப் பின்னர் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த கட்டடத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இருப்பினும் கள நிலைமைகளை கருத்திற்கொண்டு தீயணைப்பு வாகனங்களுக்கு மேலதிகமாக பெல் 212 ரக உலங்கு வானூர்தியொன்றும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்
Local
20 September 2025

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா
Local
20 September 2025

லண்டன் தொடருந்து வலையமைப்பில் ஒரே நாளில் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது
Local
20 September 2025

அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி பார்க்க முயற்சிப்பதாக ரணில் குற்றச்சாட்டு
Local
20 September 2025

ஒரு நிமிடம் மௌனமான டுபாய் மைதானம்
Local
20 September 2025

பெண் சாரதிகளுக்கு விமானப் பணிப்பெண்களைப் போல சீருடை - பிமல் ரத்நாயக்க
Local
20 September 2025

பங்களாதேஷ் அணி களத்தடுப்பில்
Local
20 September 2025

புறக்கோட்டை தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள்
Local
20 September 2025

தாய்லாந்தை தோற்கடித்தது இலங்கை
Local
20 September 2025

“சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க” மஹிந்தவை இன்றும் பார்க்க வந்த ஆதரவாளர்கள்
Local
20 September 2025
