
இலங்கை போக்குவரத்து சபையில் அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் கீழ், புதிதாக பணியமர்த்தப்படும் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விமானப் பணிப்பெண்களைப் போலவே சீருடைகள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தலங்கம இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நிலையத்தில் 25 டிப்போக்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இளைய தலைமுறையினர் இலங்கை போக்குவரத்து சபையை ஒரு கவர்ச்சிகரமான பணியிடமாகப் பார்க்கும் வகையில், குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Latest News
கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்
Local
20 September 2025

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா
Local
20 September 2025

லண்டன் தொடருந்து வலையமைப்பில் ஒரே நாளில் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது
Local
20 September 2025

அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி பார்க்க முயற்சிப்பதாக ரணில் குற்றச்சாட்டு
Local
20 September 2025

ஒரு நிமிடம் மௌனமான டுபாய் மைதானம்
Local
20 September 2025

பெண் சாரதிகளுக்கு விமானப் பணிப்பெண்களைப் போல சீருடை - பிமல் ரத்நாயக்க
Local
20 September 2025

பங்களாதேஷ் அணி களத்தடுப்பில்
Local
20 September 2025

புறக்கோட்டை தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள்
Local
20 September 2025

தாய்லாந்தை தோற்கடித்தது இலங்கை
Local
20 September 2025

“சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க” மஹிந்தவை இன்றும் பார்க்க வந்த ஆதரவாளர்கள்
Local
20 September 2025
