
பெற்றோர், பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கினால் அதற்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடளிக்க முடியும் என்ற சட்டம் கலாசாரத்துக்கு முரணானது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நாகொட பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துரைத்த அவர், இது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்கினால் அவர்கள் மீது முறைப்பாடளிக்க வாய்ப்புள்ளது.
அத்துடன் ஆசிரியர்களுக்கும் இந்த நிலை ஏற்படும் என்று கர்தினால் குறிப்பிட்டுள்ளார் இதுபோன்ற சட்டங்கள் மேற்கத்தேய நாடுகளில் வழக்கத்தில் உள்ளன.
எனினும் அவற்றை இலங்கையில் நகல் எடுப்பது கூடாது என்று கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.
எனவே இந்த விடயத்தின் மூலம் அரசாங்கம் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதை தாம் விரும்பவில்லை எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Latest News
போதைப் பொருள் கடத்திய நபருக்கு கிடைத்த தண்டனை
Local
11 October 2025

போர் நிறுத்தத்தை தொடர்ந்து சொந்த இடங்களுக்கு செல்லும் பாலத்தீன மக்கள்
Local
11 October 2025

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Local
11 October 2025

கல்வித் திட்டத்தில் புதிய மாற்றம்
Local
11 October 2025

பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டின் லெகோர்ன் மீண்டும் நியமனம்
Local
11 October 2025

பிள்ளைகளிடம் பராமரிப்பு கோரும் முதியோர்களின் எண்ணிக்கை உயர்வு
Local
11 October 2025

நோபல் குழுவை விமர்சித்த வெள்ளை மாளிகை
Local
11 October 2025

ட்ரம்பை புகழ்ந்து தள்ளிய புடினும் நெதன்யாகுவும்
Local
11 October 2025

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணித்த மரியா கொரினா மச்சோடா
Local
11 October 2025

காசாவில் ஊசலாடும் பிஞ்சுகளின் உயிர்
Local
11 October 2025
