கென்யாவின் கடலோர பகுதியான குவாலேயில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
சவூதி நீதிமன்றத்தில் இலங்கை பிரஜை: நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!
Local
19 September 2026
"மொழி எனக்கு ஒருபோதும் தடையல்ல!" - சினிமா பயணம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா!
Local
18 September 2026
உருவக் கேலிக்கு எதிராகக் கொதித்தெழுந்த ரசிகர்கள்: கத்ரீனாவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய பிரபலங்கள்
Local
18 September 2026
அவுஸ்திரேலியாவில் திடீர் பரபரப்பு :50 மீட்டர் தொலைவில் கடலில் ஆபத்து!
Local
18 September 2026
போரையும் தாண்டிய தந்தை பாசம்! 15 ஆண்டுகளுக்குப் பின் சுவரை உடைத்து மகனின் கனவை மீட்ட நெகிழ்ச்சி காட்சி!
Local
18 September 2026
கைதுக்கு எதிரான சுரேஷ் சலேயின் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 27இல் உத்தரவு!
Local
18 September 2026
தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
Local
18 September 2026
எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள் - கண்ணீர் மல்க தாயார் கோரிக்கை
Local
18 September 2026
ரீல்ஸ் மட்டும்தான் வந்தது, முதலீடு வரவில்லை - முதலமைச்சர் விஜய் மீது பாயும் விமர்சனங்கள்
Local
18 September 2026
"அவருடன் நடித்ததே பெருமை!" தளபதி விஜய் குறித்து நடிகை மமிதா பைஜூ வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்!
Local
18 September 2026