கதிர்காமம் பகுதியில் தெரு நாய்க்கடி மற்றும் தெருநாய் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஐந்து ஆண்டுக்கால முயற்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முயற்சியின் முதல் நான்கு நாட்களில் 54 கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் 67 தெரு நாய்க்கடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விலங்கு நலக் கூட்டமைப்பு (AWC) நிர்வாகக் குழு உறுப்பினரான வைத்தியர் சமித் நாணயக்கார தெரிவித்ததாவது, இந்த முயற்சியில் கூடுதலாக 14 சிகிச்சைகள், 20 தோல் சிகிச்சைகள் மற்றும் நாய்களுக்குப் பரவும் மகப்பேறு கட்டி (TVT) தொடர்பான மூன்று அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை நவம்பர் 14 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
2029 ஆம் ஆண்டுக்குள் தெரு நாய்க்கடியை ஒழிக்கும் உலகளாவிய இலக்கிற்கான இலங்கையின் உறுதிப்பாட்டுடன் இந்த திட்டம் ஒத்துப்போகிறது என விலங்கு நலக் கூட்டமைப்பு (AWC) நிர்வாகக் குழு உறுப்பினரான வைத்தியர் சமித் நாணயக்கார தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Latest News
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய 'இண்டர்போல்' ஊடாக 'நீல அறிவித்தல்' கோரிக்கை!
Local
19 September 2026
‘Missile City’ முதல் ஏவுகணை தளங்கள் வரை ஈரானின் அடுத்த நகர்வு என்ன? இராணுவ சக்தி குறித்து புதிய கருத்து
Local
19 September 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி: ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க இன்று ஜப்பான் பயணம்!
Local
19 September 2026
கேகாலை விருந்தகமொன்றில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!
Local
19 September 2026
சமூக ஊடகங்களில் பரவும் மருத்துவக் கட்டணப்பட்டியல்: நுகர்வோர் விவகார அதிகாரசபை தெளிவுபடுத்தல்
Local
19 September 2026
தனது குடும்பத்தாருடன் தொலைபேசியில் உரையாடிய அனோஜன் சிவராசா
Local
19 September 2026
என்னுடைய அப்பா இன்று முதலமைச்சராக இருக்கிறார்; அவருக்கும் நன்றி – ஜேசன் சஞ்சயின் உருக்கமான பேச்சு
Local
19 September 2026
நானுஓயாவில் வாகன விபத்தில் 34 வயதான பெண் உயிரிழப்பு!
Local
19 September 2026
மூன்று நிறுவனங்களின் இணையதளங்களுக்குள் தாமாக ஊடுருவிய கூகுளின் 'ஜெமினி' AI
Local
19 September 2026
விஜய் உடனான நெகிழ்ச்சி நிகழ்வுகளைப் பகிர்ந்த விஜய் சேதுபதி: இணைய விவாதங்களுக்கு மத்தியில் விளக்கம்!
Local
19 September 2026