செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் அளிக்கும் எல்லாவற்றையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஒரு ஊடக நேர்காணலில் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் ஆக்கப்பூர்வமான (Creative) விடயங்களுக்கு AI பொருத்தமாக இருந்தாலும், செய்திகள் போன்ற முக்கியமான மற்றும் உணர்வுள்ள துறைகளில் AI மாதிரிகள் தவறுகளுக்கு ஆளாகக்கூடும் என்று கூறியுள்ளார்.
இதனைப் பயன்படுத்தும் போது, மக்கள் அவற்றை ஏனைய கருவிகளுடன் இணைத்து (Integrated) பயன்படுத்த வேண்டும் என்றும், தகவல் சரிபார்ப்புக்காகக் கூகுள் தேடல் (Google Search) போன்ற அதிக அடிப்படை கொண்ட (more grounded) உலாவிகளைப் பயன்படுத்துமாறு அவர் மக்களை வலியுறுத்தினார்.
துல்லியமான தகவலை வழங்குவதன் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், கூகுள் தனது அமைப்புகளில் முடிந்தவரை துல்லியமான தகவலை வழங்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Latest News
கம்பஹா – படல்கம, மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் மாயம்
Local
19 September 2026
“ஊர் வாயை அடைக்க முடியாது” - முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து அட்லீ சொன்ன பதில்
Local
19 September 2026
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய 'இண்டர்போல்' ஊடாக 'நீல அறிவித்தல்' கோரிக்கை!
Local
19 September 2026
‘Missile City’ முதல் ஏவுகணை தளங்கள் வரை ஈரானின் அடுத்த நகர்வு என்ன? இராணுவ சக்தி குறித்து புதிய கருத்து
Local
19 September 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி: ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க இன்று ஜப்பான் பயணம்!
Local
19 September 2026
கேகாலை விருந்தகமொன்றில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!
Local
19 September 2026
சமூக ஊடகங்களில் பரவும் மருத்துவக் கட்டணப்பட்டியல்: நுகர்வோர் விவகார அதிகாரசபை தெளிவுபடுத்தல்
Local
19 September 2026
தனது குடும்பத்தாருடன் தொலைபேசியில் உரையாடிய அனோஜன் சிவராசா
Local
19 September 2026
என்னுடைய அப்பா இன்று முதலமைச்சராக இருக்கிறார்; அவருக்கும் நன்றி – ஜேசன் சஞ்சயின் உருக்கமான பேச்சு
Local
19 September 2026
நானுஓயாவில் வாகன விபத்தில் 34 வயதான பெண் உயிரிழப்பு!
Local
19 September 2026