மிக எளிதில் நிரந்தரக் குடியுரிமையை பெறுவதற்காக “ட்ரம்ப் கோல்ட் கார்ட்” என்ற புதிய விசா திட்டத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள், திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் 1 மில்லியன் டொலர் 'கோல்ட் கார்ட்' விசாவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்ப்பதற்கென பல வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் எச்1பி விசா மிகவும் முக்கியமானது.
இவ்வாறு விசா பெற்று அங்கு சென்று வேலை பார்ப்போருக்கு, அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக, 'கிரீன் கார்ட்' வழங்கப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், 'கோல்ட் கார்ட்' விசாவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டினர் அமெரிக்க அரசாங்கத்துக்கு 1 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்குவதன் மூலம் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கும் தகுதியை பெறுவதற்கு இந்த கோல்ட் கார்ட் விசா அனுமதிக்கிறது.
Latest News
இந்தியாவின் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!
Local
19 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை: மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?
Local
19 September 2026
டொனால்ட் ட்ரம்ப் நினைத்தது நடக்கவில்லையா? நீடிக்கும் அமெரிக்க - ஈரான் போர் பதற்றம்!
Local
19 September 2026
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!
Local
19 September 2026
போரை நிறுத்துவதற்காக, ரஷ்யா மீது விரிவான பொருளாதாரத் தடைச் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்து!
Local
19 September 2026
99ஆவது ஒஸ்கார் போட்டிக்கான இந்தியத் தேர்வாக இளையராஜாவின் ‘கோந்தல்’ திரைப்படம்!
Local
19 September 2026
திருகோணமலையில் மதுபானக் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது!
Local
19 September 2026
7 மணி நேர விசாரணைக்குப் பின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Local
19 September 2026
நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்!
Local
19 September 2026
போதைப்பொருள் பயன்படுத்திய 11 வயது சிறுவன்: சமூக வலைதளக் காணொளியால் பரபரப்பு - காவல்துறையினரின் உடனடி நடவடிக்கை!
Local
19 September 2026