காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி,
குறித்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கற்பிட்டியிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடற்றொழிலாளர்களும், கடற்படையினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி,
குறித்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கற்பிட்டியிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடற்றொழிலாளர்களும், கடற்படையினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Latest News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: கிளிநொச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கைது
Local
17 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
17 June 2026
யோஷித ராஜபக்ச கைது
Local
17 June 2026
நகை வாங்குவோர் கவனத்திற்கு : இன்று இதுவரை தங்க விலையில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்!
Local
17 June 2026
ஜோர்டானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரியா வெற்றி
Local
17 June 2026
கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரும் கோட்டாபயவின் மனு: சட்டமா அதிபருக்கு இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை
Local
17 June 2026
அமெரிக்க முற்றுகையை கடந்து ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பாக வெளியேறிய ஈரானிய எண்ணெய் கப்பல்கள்!
Local
17 June 2026
பெற்றோரை கைவிட்டால் பிள்ளைகளுக்கு எழுதிய சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் : புதிய சட்டம் வருகிறது!
Local
17 June 2026
வியட்நாமில் இறைச்சிக்காக வைத்திருந்த 400க்கும் மேற்பட்ட பூனைகள் மீட்பு
Local
17 June 2026
யோஷித ராஜபக்ஷ கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!
Local
17 June 2026