டிட்வா சூறாவளி தாக்கத்தின் காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்த 1,336 பேர் இன்னும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் அண்மைக்காலத் தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 18 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இரண்டு வெவ்வேறு பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
அத்தோடு, கேகாலை மாவட்டத்தில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 133 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேரும் தற்போதும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் வீடுகளைச் சீரமைப்பதற்கான முழுமையான மற்றும் விரைவான இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கொழும்பில் புதிய 'மெட்ரோ பேருந்து' சேவை; யாருக்காக தெரியுமா? - பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்!
Local
24 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
24 June 2026
அம்பாறை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து விபத்து: சாரதிக்கு திடீர் சுகயீனம்
Local
24 June 2026
சாரதி பயிற்சி நிலையங்களுக்கு கடும் எச்சரிக்கை: உரிமம் இல்லாத பயிற்றுவிப்பாளர்களுக்கு சட்ட நடவடிக்கை
Local
24 June 2026
அவுஸ்திரேலியாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு - கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை
Local
24 June 2026
மசகு எண்ணெய் விலையில் மாற்றம்
Local
24 June 2026
போதைப்பொருள் கைது நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரிகளுக்கு இடையூறு: ஒருவர் கைது
Local
24 June 2026
இன்றைய தங்க நிலவரம் : ஒரு பவுண் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!
Local
24 June 2026
அதிவேக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் மூன்று நாள் விசேட நடவடிக்கை
Local
24 June 2026
"மலையக மக்கள் நாட்டுக்கு 300 பில்லியன் டொலர் ஈட்டித் தந்துள்ளனர்; காணிகள் 10 பேர்ச் ஆக உயர்வு!" – அமைச்சர் சமந்த வித்யாரத்ன!
Local
24 June 2026