நாட்டில் இன்று (25) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை வீழ்ச்சி தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சில தடவைகள் மழை பெய்யக்கூடும்.
அத்துடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Latest News
இலங்கை - இந்திய வர்த்தகத்தில் புதிய புரட்சி: 'ரூபாய் - ரூபாய்' வர்த்தகம் மூலம் 2 வருடங்களில் 40 வீத வளர்ச்சி இலக்கு!
Local
25 June 2026
அஸ்வெசும நலன்புரித் திட்டம் - வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கே முன்னுரிமை
Local
25 June 2026
செக் குடியரசை 3-0 என வீழ்த்தி மெக்சிக்கோ அபார வெற்றி
Local
25 June 2026
விஜயதாசவின் மகன் ரகித மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது
Local
25 June 2026
தென்கொரியாவை 1-0 என வீழ்த்தி தென்னாபிரிக்கா வெற்றி!
Local
25 June 2026
இந்திய உதவியிலான மலையக வீடமைப்புத் திட்டம்: இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்ய உத்தரவு
Local
25 June 2026
எண்ணெய் விலையில் தொடரும் வீழ்ச்சி – உலக சந்தையில் புதிய மாற்றம்
Local
25 June 2026
டெங்கு கட்டுப்பாட்டை மீறுகிறதா? சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை
Local
25 June 2026
இரவு முதல் வானிலையில் திடீர் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
Local
25 June 2026
ஹெய்ட்டியை வீழ்த்தி மொரோக்கோ வெற்றி
Local
25 June 2026