General25 June 2026

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் ரோஹித்த ராஜபக்சவிடம் 5 மணித்தியாலங்கள் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித்த ராஜபக்ச, சுமார் 5 மணித்தியால விசாரணையின் பின்னர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய விசாரணைக்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related recommendation
Hiru TV News | Programmes