தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், அதன் வடக்கு மாகாண இணைப்பாளரும், அரை நூற்றாண்டுக்கும் மேலான ஊடக அனுபவம் கொண்ட மூத்த பிராந்திய ஊடகவியலாளருமான ஏ.என்.எஸ். திருச்செல்வம் (74) காலமானார்.
வடக்கு மாகாணம், வடமராட்சி புலோலியைச் சேர்ந்த திருச்செல்வம், 1975-ம் ஆண்டு தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கினார்.
அவரின் இறுதி மூச்சு வரை ஊடகப்பணியையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கிய அவர், ஒரு பிராந்திய ஊடகவியலாளர் எவ்வாறு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும் என்பதற்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தலைநகர் மற்றும் வடக்கு மாகாணத்திலிருந்து வெளிவரும் பல்வேறு செய்தித் தாள்களில் தனது கனதியான கட்டுரைகள் மற்றும் செய்திகள் மூலம் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
யுத்த சூழல் உள்ளிட்ட சவாலான காலகட்டங்களிலும், ஊடக நேர்மை தவறாமல் களப்பணியாற்றியமைக்காக 'கலாபூஷணம்' மற்றும் 'கலைப்பருதி' உள்ளிட்ட பல கௌரவ விருதுகளைப் பெற்றுள்ளார்.
Latest News
பேலியகொடை மீன் சந்தையில் குறைந்தது மீன்களின் விலை
Local
27 June 2026
நாட்டில் தீவிரமடையும் டெங்கு அபாயம்: பொதுமக்களுக்கு சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம் அவசர எச்சரிக்கை!
Local
27 June 2026
அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி: அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் பதில் தாக்குதல்!
Local
27 June 2026
மூத்த ஊடகவியலாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்
Local
27 June 2026
இலங்கையில் இன்று அதிகரிப்பை பதிவு செய்த தங்கவிலை
Local
27 June 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபா மோசடி: பெண் ஒருவர் கைது
Local
27 June 2026
தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் அதிகரிக்கும் தொற்றா நோய்கள்- எச்சரிக்கும் சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம்!
Local
27 June 2026
எகிப்து மற்றும் ஈரான் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை
Local
27 June 2026
நியூசிலாந்து அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றி
Local
27 June 2026
உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினால் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்: சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம்
Local
27 June 2026