கல்முனையில் நாய் ஒன்றைக் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கல்முனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போது, இந்த சம்பவம் நேற்று (27) மாலை கல்முனை அஷ்ரஃப் நினைவு மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்றமை கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்முனை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கல்முனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
Local
28 June 2026
கொழும்பு பங்குச் சந்தையின் அதிரடி நடவடிக்கை : செயலற்ற கணக்குகளைப் பாதுகாக்கும் புதிய திட்டம் அறிமுகம்!
Local
28 June 2026
ஜனாதிபதி செயலகத்தில் தூய்மைப் பணி அவசியமெனில், நாட்டின் ஏனைய பகுதிகளின் நிலை என்ன? - நாமல் ராஜபக்ஷ கேள்வி
Local
28 June 2026
தேசிய அடையாள அட்டை இல்லாத முதியவர்களுக்கான விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டம் ஆரம்பம்
Local
28 June 2026
கல்முனையில் நாயைத் துன்புறுத்திய இளைஞர் கைது
Local
28 June 2026
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் குழுவில் 144 வாக்குகளுடன் இலங்கை முதலிடம்.
Local
28 June 2026
ஜோர்தானை வீழ்த்தி ஆர்ஜென்டினா அபார வெற்றி
Local
28 June 2026
பொசன் பண்டிகையை முன்னிட்டு 18,129 தானசாலைகள் பதிவு
Local
28 June 2026
கால்பந்து கிண்ண தொடரில் புதிய சாதனை படைத்த மெஸ்ஸி
Local
28 June 2026
வரலாறு காணாத அளவில் உயரும் வெப்பநிலை : ஜேர்மனியில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!
Local
28 June 2026