கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நீண்ட விசாரணை மற்றும் வாக்குமூலப் பதிவின் பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவரான 'கெஹெல்பத்தர பத்மே' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொள்வதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டு - காலி மாநகர சபையின் அதிகாரிகள் இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
02 July 2026
ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் 4 பேர் விபத்துக்களால் பலி : தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிகள் என்ன?
Local
02 July 2026
'வரி சக்தி 2026' தேசிய வரி வாரம் ஜூலை 6 இல் ஆரம்பம் - ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு
Local
02 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,295 ஆக அதிகரிப்பு
Local
02 July 2026
முதியோர் இல்லங்களை பதிவு செய்வதற்கு செப்டம்பர் வரை காலக்கெடு
Local
02 July 2026
அவுஸ்திரேலியாவுக்கான விசா கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு
Local
02 July 2026
வான் படை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் - சந்தேகநபர்கள் இருவர் கைது
Local
02 July 2026
"ஈரான் ஒருபோதும் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது" : புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் கருத்து!
Local
02 July 2026
விவசாயம் சாரா துறைகளுக்கான இணையவழித் தரவு சேகரிப்பு இன்று முதல் ஆரம்பம்
Local
02 July 2026
சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தரவிடம் 4 மணித்தியாலங்கள் விசாரணை!
Local
02 July 2026