கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நீண்ட விசாரணை மற்றும் வாக்குமூலப் பதிவின் பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவரான 'கெஹெல்பத்தர பத்மே' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொள்வதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
முதியோர் இல்லங்களை பதிவு செய்வதற்கு செப்டம்பர் வரை காலக்கெடு
Local
02 July 2026
அவுஸ்திரேலியாவுக்கான விசா கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு
Local
02 July 2026
வான் படை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் - சந்தேகநபர்கள் இருவர் கைது
Local
02 July 2026
"ஈரான் ஒருபோதும் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது" : புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் கருத்து!
Local
02 July 2026
விவசாயம் சாரா துறைகளுக்கான இணையவழித் தரவு சேகரிப்பு இன்று முதல் ஆரம்பம்
Local
02 July 2026
சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தரவிடம் 4 மணித்தியாலங்கள் விசாரணை!
Local
02 July 2026
இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிக்கும் போக்கு : சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!
Local
02 July 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
Local
02 July 2026
சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் இலங்கைக்கு சிறந்த பாடம் - சஜித் தெரிவிப்பு
Local
02 July 2026
கெஹெல்பத்தர பத்மே விவகாரம்: சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெற அழைப்பு!
Local
02 July 2026