யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும்போது, அர்ச்சுனா இராமநாதன், அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச சேவையிலிருந்து முறையாக விலகாமல், வேட்பு மனு சமர்ப்பிப்பது நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தை மீறும் செயலாகும் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சட்டபூர்வமாகப் பதவியில் நீடிப்பதற்குத் தகுதியற்றவர் என உத்தரவிடுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இதனை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் திகதி அறிவிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சட்டத்தரணி எந்தவித ஆட்சேபனைகளையும் மன்றில் முன்வைக்கவில்லை.
அதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும்போது, அர்ச்சுனா இராமநாதன், அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச சேவையிலிருந்து முறையாக விலகாமல், வேட்பு மனு சமர்ப்பிப்பது நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தை மீறும் செயலாகும் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சட்டபூர்வமாகப் பதவியில் நீடிப்பதற்குத் தகுதியற்றவர் என உத்தரவிடுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இதனை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் திகதி அறிவிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சட்டத்தரணி எந்தவித ஆட்சேபனைகளையும் மன்றில் முன்வைக்கவில்லை.
அதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Latest News
ரொனால்டோ அல்லது லூகா மோட்ரிக்: கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் களத்தில் நாளைய போட்டி யாருடைய இறுதிப்போட்டியாக இருக்கலாம்?
Local
02 July 2026
பதவியை இழப்பாரா அர்ச்சுனா - ஆகஸ்டில் விசாரணைக்கு வருகிறது வழக்கு
Local
02 July 2026
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா - இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Local
02 July 2026
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் - கைப்பற்றப்பட்ட உபகரணங்களை விடுவிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
Local
02 July 2026
கொழும்பு மாவட்ட பிரதேச செயலகங்களில் வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவு வசதி
Local
02 July 2026
விசாரணைக்கு உதவுமாறு சந்தேகநபரை கட்டாயப்படுத்த முடியாது - சுரேஷ் சலே விவகாரத்தில் உதய கம்மன்பில தெரிவிப்பு
Local
02 July 2026
2028 முதல் பிளேஸ்டேஷனில் டிஸ்க் கேம்களுக்கு முடிவா? : தொழில்நுட்பத் தரப்பில் பரவும் புதிய தகவல்!
Local
02 July 2026
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் செலுத்திய வாகனம் மோதி 8 பௌத்த துறவிகள் உயிரிழப்பு
Local
02 July 2026
கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டு - காலி மாநகர சபையின் அதிகாரிகள் இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
02 July 2026
ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் 4 பேர் விபத்துக்களால் பலி : தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிகள் என்ன?
Local
02 July 2026