நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன.
அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
Local
08 July 2026
வடக்கு - கிழக்கு காணி அபகரிப்பு குற்றச்சாட்டு : முற்றாக மறுக்கும் அரசாங்கம்!
Local
08 July 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை: ஏனைய பகுதிகளில் வரட்சியான வானிலை
Local
08 July 2026
சுகீஷ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலை
Local
08 July 2026
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை
Local
08 July 2026
அரிசி விலை குறையுமா? : உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய ஆலை உரிமையாளர்கள் இணக்கம்!
Local
08 July 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக அதிகரிப்பு: 42 பேர் உயிரிழப்பு
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன
Local
08 July 2026
அர்ஜென்டினாவிடம் எகிப்து தோல்வி: நடுவர்கள் மீது பயிற்சியாளர் குற்றச்சாட்டு
Local
08 July 2026
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி
Local
08 July 2026